நீ என்ன தவறு செய்தாலும் ..
முதலில் யாருக்கும் சொல்லாமல் ஒழிப்பார் நீ எவளவுதான் கெட்டவனாக யார் சொன்னாலும் உடனே நம்பாமல் சொன்னவரை திட்டுபவர் வீட்டில் உன்னை யாரும் வெளியேற்றினால் ஒழித்து ஒழித்து உணவு தருபவர் உனக்காக நோயாக இருந்தவர் -என்றாலும் உன்னை வெறுக்காதவர் ஆறு பேர் நிற்கும் போது ஐந்து ரொட்டி இருந்தால் தனக்கு பசிக்க வில்லை என ஒதுங்குபவர் இத்தனைக்கு பிறகு இவர் யார் ?என்று நான் சொன்னால் ....... தாய் குலத்துக்கு அழகில்லை
| என் தோழன் மரம் தானடா எனக்கு பிராண வாயுவை தந்து வாழவைத்துக்கொண்டிரிப்பவன்.. எனக்காக தினம் தன்னையே அழித்து பச்சை நிறத்தை இரவும் பகலும் தொங்காமல் எப்படி நீங்கள் விட்டீர்கள் வருத்தினாலே வெற்றி உண்டு ..!
மாணவன் தன்னை வருத்தினாலே -சிறந்த பெறுபேறு விளையாட்டு வீரன் தன்னை வருத்தினாலே-வெற்றிக்கிண்ணம் முயற்சியாளன் தன்னை வருத்தினாலே-கோடீஸ்வரன் இறைவனை காண வேண்டுமாயின் ஞானி தன்னை வருத்த வேண்டும் உலகில் வெற்றிகண்ட மனிதர்களில் யாராவது ஒருவர் தன்னை வருத்தாமல் வெற்றி பெற்று இருந்தால் கூறுங்கள் பார்க்கலாம் ..? |