பல நாட்களாக பழகிய என்னை
பரதேசியாக்கியவள் -நீ நான் பார்த்துக்கொண்டு -இருக்கும் போதே அருகில் ஒருவனோடு செல்லுகிராயே . வேட்கமே இல்லையா -உனக்கு உன்னை ஒருநொடியில் துவசம் செய்ய முடியும் என்னால் .. ஒரு காதல் விபச்சாரியை தொட எனக்கு அருவருப்பகா -இருக்கிறது ஆனாலும் உன்னை விடமாட்டேன் என் கவிதை என்னும் சாட்டையால் அடித்துக்கொண்டு இருப்பேன் ...( தொடரும் ) ***************************************************************************** கவிதையால் அடிப்பேன் (2) காதல் என்று சொல்லிக்கொண்டு தெருக்களின் மூலைகளிலும் ... சிறுவர் பூங்காவிலும் ... பேரூந்தின் இறுதி ஆசனத்திலும் ... திரை அரங்கிலும் ... கேவலம் சாமியின் இடத்திலும் ... ஒரு குடைக்குள் இருவரும் நடமாமும் விபச்சாரம் செய்யும் -நாதாறிகளே தொடர்ந்து அடிப்பேன் கட்டையால் அல்ல .. என் கவிதை சாட்டையால் ....! |