கானா கவிதை (2)

ஆறடி பனை போல் வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை பாவாடை போடச்சொல்லி .....

குதிக்கால் செருப்பணிந்து -குதிரைபோல்
போனவளே ..உன் குதி இருக்குது
கால் எங்கே ...?

கை பைக்குள் காசை தவிர -கண்டதையும்
வைதிருந்தவளே -கை இருக்குது
கைப்பை எங்கே ...?

கண்டதையும் பூசி அழகு காட்டியவளே
உன் முகம் இருக்குது ....
அழகு எங்கே .........................?
 

கானா கவிதை (1)

என்னவள் சிரித்தாள் ..
சீனி\" டப்பா \" உருண்டுவருவது போல் இருக்குமடி ..!
என்னவள் கதைத்தால் ..
தகர \"டப்பா \" உருண்டுவருவது போல் இருக்குமடி ...!

என்னவளே நீ ஓடி வந்தால் ..
தண்ணீர் \"பீப்பா \" உருண்டுவருவது போல் இருக்குமடி
சிலநேரம் செல்லமாய் அடிப்பாய் ..
இரும்பு குண்டு இடித்ததுபோல் இருக்குமடி .

என்னதான் என்னவள் \"\'டப்பாவோ\"\' பீபபாவோ\"\"
என்\" இதய டப்பாவுக்குள் \" குடிகொள்ளுகிறாள்..

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola