கானா கவிதை (2)
ஆறடி பனை போல் வளர்ந்திருக்கும் பெண்ணே யாரடி சொன்னது ஓரடி குட்டை பாவாடை போடச்சொல்லி ..... குதிக்கால் செருப்பணிந்து -குதிரைபோல் போனவளே ..உன் குதி இருக்குது கால் எங்கே ...? கை பைக்குள் காசை தவிர -கண்டதையும் வைதிருந்தவளே -கை இருக்குது கைப்பை எங்கே ...? கண்டதையும் பூசி அழகு காட்டியவளே உன் முகம் இருக்குது .... அழகு எங்கே .........................? | கானா கவிதை (1) என்னவள் சிரித்தாள் .. என்னவளே நீ ஓடி வந்தால் .. என்னதான் என்னவள் \"\'டப்பாவோ\"\' பீபபாவோ\"\" |